குறள் 800
மருவுகமாசற்றார்கேண்மைஒன்றீத்தும்
ஒருவுகஒப்பிலார்நட்பு. கலைஞர்மு.கருணாநிதிஉரை:மனத்தில்மாசுஇல்லாதவர்களையேநண்பர்களாகப்பெறவேண்டும். மாசுஉள்ளவர்களி…
குறள் 799கெடுங்காலைக்கைவிடுவார்கேண்மைஅடுங்காலை
உள்ளினும்உள்ளஞ்சுடும்.கலைஞர்மு.கருணாநிதிஉரை:ஒருவர்கொலைக்குஆளாகும்போதுகூட, தனக்குக்கேடுவந்தநேரம்கைவிட்டு…
குறள் 798உள்ளற்கஉள்ளம்சிறுகுவகொள்ளற்க
அல்லற்கண்ஆற்றறுப்பார்நட்பு. கலைஞர்மு.கருணாநிதிஉரை:ஊக்கத்தைச்சிதைக்கக்கூடியசெயல்களையும், துன்பம்வரும்போதுவிலகிவிடக…
குறள் 797ஊதியம்என்பதுஒருவற்குப்பேதையார்
கேண்மைஒரீஇவிடல். கலைஞர்மு.கருணாநிதிஉரை:ஒருவருக்குக்கிடைத்தநற்பயன்என்பதுஅவர்அறிவில்லாதஒருவருடன்கொண்டிருந்தநட்பைத…
குறள் 796
கேட்டினும்உண்டோர்உறுதிகிளைஞரை
நீட்டிஅளப்பதோர்கோல். கலைஞர்மு.கருணாநிதிஉரை:தீமைவந்தால்அதிலும்ஒருநன்மைஉண்டு. அந்தத்தீமைதான்நண்பர்கள்எப்படிப்பட்டவ…
குறள்
795: அழச்சொல்லிஅல்லதுஇடித்துவழக்கறிய
வல்லார்நடபுஆய்ந்துகொளல்.கலைஞர்மு.கருணாநிதிஉரை:தவறுசெய்கின்றவர்கண்ணீர்…
குறள் 794குடிப்பிறந்துதன்கண்பழிநாணுவானைக்
கொடுத்தும்கொளல்வேண்டும்நட்பு. கலைஞர்மு.கருணாநிதிஉரை:பழிவந்துசேரக்கூடாதுஎன்றஅச்சஉணர்வுடன்நடக்கும்பண்பார்ந்தகுட…
குறள் 793குணமும்குடிமையும்குற்றமும்குன்றா
இனனும்அறிந்தியாக்கநட்பு. கலைஞர்மு.கருணாநிதிஉரை:குணமென்ன? குடிப்பிறப்புஎத்தகையது? குற்றங்கள்யாவை? குறையாதஇயல்ப…
குறள் 792ஆய்ந்தாய்ந்துகொள்ளாதான்கேண்மைகடைமுறை
தான்சாம்துயரம்தரும். கலைஞர்மு.கருணாநிதிஉரை:திரும்பத்திரும்பஆராய்ந்துபார்க்காமல்ஏற்படுத்திக்கொள்கிறநட்பு, …
குறள் 791நாடாதுநட்டலிற்கேடில்லைநட்டபின்
வீடில்லைநட்பாள்பவர்க்கு. கலைஞர்மு.கருணாநிதிஉரை:ஆராய்ந்துபாராமல்கொண்டிடும்தீயநட்பு, அந்தநட்பிலிருந்துவிடுபடமுடிய…
Social Widget