குறள் 790இனையர்இவரெமக்குஇன்னம்யாம்என்று
புனையினும்புல்லென்னும்நட்பு. கலைஞர்மு.கருணாநிதிஉரை:நண்பர்கள்ஒருவருக்கொருவர்இவர்எமக்குஇத்தன்மையுடைவர்; யாம்இவருக…
குறள் 789நட்பிற்குவீற்றிருக்கையாதெனின்கொட்பின்றி
ஒல்லும்வாய்ஊன்றும்நிலை. கலைஞர்மு.கருணாநிதிஉரை:மனவேறுபாடுகொள்ளாமல்தன்னால்இயலும்வழிகளிலெல்லாம்துணைநின்று…
குறள் 788
உடுக்கைஇழந்தவன்கைபோலஆங்கே
இடுக்கண்களைவதாம்நட்பு. கலைஞர்மு.கருணாநிதிஉரை:அணிந்திருக்கும்உடைஉடலைவிட்டுநழுவும்போதுஎப்படிக்கைகள்உடனடியாகச்செயல்பட்ட…
குறள் 787அழிவினவைநீக்கிஆறுய்த்துஅழிவின்கண்
அல்லல்உழப்பதாம்நட்பு. கலைஞர்மு.கருணாநிதிஉரை:நண்பனைத்தீயவழிசென்றுகெட்டுவிடாமல்தடுத்து, அவனைநல்வழியில்நடக்கச்ச…
குறள் 786முகநகநட்பதுநட்பன்றுநெஞ்சத்து
அகநகநட்பதுநட்பு.கலைஞர்மு.கருணாநிதிஉரை:இன்முகம்காட்டுவதுமட்டும்நட்புக்குஅடையாளமல்ல; இதயமாரநேசிப்பதேஉண்மையானநட்பாக…
குறள் 785புணர்ச்சிபழகுதல்வேண்டாஉணர்ச்சிதான்
நட்பாங்கிழமைதரும். கலைஞர்மு.கருணாநிதிஉரை:இருவருக்கிடையேநட்புரிமைமுகிழ்ப்பதற்குஏற்கனவேதொடர்பும்பழக்கமும்வேண்…
குறள் 784
நகுதற்பொருட்டன்றுநட்டல்மிகுதிக்கண்
மேற்செனறுஇடித்தற்பொருட்டு. கலைஞர்மு.கருணாநிதிஉரை:நட்புஎன்பதுசிரித்துமகிழ்வதற்காகஅல்ல; நண்பர்கள்நல்வழிதவறிச்…
குறள் 783நவில்தொறும்நூல்நயம்போலும்பயில்தொறும்
பண்புடையாளர்தொடர்பு. கலைஞர்மு.கருணாநிதிஉரை:படிக்கப்படிக்கஇன்பம்தரும்நூலின்சிறப்பைப்போல்பழகப்பழகஇன்பம்தரக்…
குறள் 782
நிறைநீரநீரவர்கேண்மைபிறைமதிப்
பின்னீரபேதையார்நட்பு. கலைஞர்மு.கருணாநிதிஉரை:அறிவுள்ளவர்களுடன்கொள்ளும்நட்புபிறைநிலவாகத்தொடங்கிமுழுநிலவாகவளரும், அற…
குறள் 781செயற்கரியயாவுளநட்பின்அதுபோல்
வினைக்கரியயாவுளகாப்பு. கலைஞர்மு.கருணாநிதிஉரை:நட்புக்கொள்வதுபோன்றஅரியசெயல்இல்லை. அதுபோல்பாதுகாப்புக்குஏற்றசெயலும்வ…
Social Widget