குறள் 1090உண்டார்கண்அல்லதுஅடுநறாக்காமம்போல்
கண்டார்மகிழ்செய்தல்இன்று. கலைஞர்மு.கருணாநிதிஉரை:மதுவைஉண்டால்தான்மயக்கம்வரும்; ஆனால், கண்டாலேமயக்கம்தருவதுகா…
குறள் 1088ஒண்ணுதற்கோஒஉடைந்ததேஞாட்பினுள்
நண்ணாரும்உட்குமென்பீடு. கலைஞர்மு.கருணாநிதிஉரை:களத்தில்பகைவரைக்கலங்கவைக்கும்என்வலிமைஇதோஇந்தக்காதலியின்ஒளிபொருந்த…
குறள் 1089பிணையேர்மடநோக்கும்நாணும்உடையாட்கு
அணியெவனோஏதிலதந்து. கலைஞர்மு.கருணாநிதிஉரை:பெண்மானைப்போன்றஇளமைதுள்ளும்பார்வையையும், நாணத்தையும்இயற்கையாகவேஅணி…
குறள் 1087
கடாஅக்களிற்றின்மேற்கட்படாம்மாதர்
படாஅமுலைமேல்துகில். கலைஞர்மு.கருணாநிதிஉரை:மதங்கொண்டயானையின்மத்தகத்தின்மேலிட்டமுகபடாம்கண்டேன்; அதுமங்கையொருத்…
குறள் 1086கொடும்புருவம்கோடாமறைப்பின்நடுங்கஞர்
செய்யலமன்இவள்கண். கலைஞர்மு.கருணாநிதிஉரை:புருவங்கள்வளைந்துகோணாமல்நேராகஇருந்துமறைக்குமானால், இவள்கண்கள், நா…
குறள் 1085கூற்றமோகண்ணோபிணையோமடவரல்
நோக்கமிம்மூன்றும்உடைத்து. கலைஞர்மு.கருணாநிதிஉரை:உயிர்பறிக்கும்கூற்றமோ? உறவாடும்விழியோ? மருட்சிகொள்ளும்பெண்மானோ? இளம்…
குறள் 1084கண்டார்உயிருண்ணும்தோற்றத்தால்பெண்டகைப்
பேதைக்குஅமர்த்தனகண். கலைஞர்மு.கருணாநிதிஉரை:பெண்மையின்வார்ப்படமாகத்திகழுகிறஇந்தப்பேதையின்கண்கள்மட்டும்உ…
குறள் 1083பண்டறியேன்கூற்றென்பதனைஇனியறிந்தேன்
பெண்டகையால்பேரமர்க்கட்டு. கலைஞர்மு.கருணாநிதிஉரை:கூற்றுவன்எனப்படும்பொல்லாதஎமனை, எனக்குமுன்பெல்லாம்தெரியாது…
குறள் 1082நோக்கினாள்நோக்கெதிர்நோக்குதல்தாக்கணங்கு
தானைக்கொண்டன்னதுடைத்து. கலைஞர்மு.கருணாநிதிஉரை:அவள்வீசிடும்விழிவேலுக்குஎதிராகநான்அவளைநோக்க, அக்கணமேஅவள…
குறள் 1081
அணங்குகொல்ஆய்மயில்கொல்லோகனங்குழை
மாதர்கொல்மாலும்என்நெஞ்சு. கலைஞர்மு.கருணாநிதிஉரை:எனைவாட்டும்அழகோ! வண்ணமயிலோ! இந்தமங்கையைக்கண்டுமயங்குகிறதேநெஞ…
Social Widget